தமிழ் தளத்தில் இணைந்த?!
இலங்கை ரசனையில் இணைந்த கூட்டணியா!
60,000 உயிர்களைக் காவு கொண்ட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி
அவர்களோடு இணைந்துகொண்டு-
தளம் பற்றி பேசுகின்றார்கள் இராம-திருமா.
வெறுப்புகளை சம்பாதித்து விட்டீர்கள்.
வாய்ச் சொல்லில் வீரரடி-கிளியே
வஞ்சனை செய்வாரடி
என்ற பாரதியின் வரிகள் எதனை உண்மையானது?.
No comments:
Post a Comment