தேர்தல் முடிவுகள் இப்பொழுதே அறிவித்தாகிவிட்டது.
thevarsangam.blogspot தி.மு.க.கூட்டணி 129 தொகுதிகளுடன்
ஆட்சி அமைக்கும் என்று தேவர்சங்கம் அறிவித்துவிட்டது.
அடுத்து மு.க.ஸ்டாலின் முதல்வர்
ஆகும் நேரம் நெருங்கிவிட்டது.
தமிழகம் புதிய மாற்றத்தைக் காணும் என்பதில்
ஒவ்வொரு தமிழனுக்கும் நம்பிக்கைத் துளிர்க்கின்றது.
எல்லா செயல் திட்டங்களும் வளமான
தமிழ்நாட்டை உருவாக்கும் என்று நம்புவோம்
வாழவைக்கும் தேர்தல் 2011
வாழவைக்கும் தேர்தல் 2011
No comments:
Post a Comment