Saturday, March 19, 2011

தேர்தல் கொள்ளை

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கவும்...
தி.மு.க.,வில், 15 ஆயிரம் பேர்,
அ.தி.மு.க.,வில், 12 ஆயிரம் பேர்,
தே.மு.தி.க., வில், 7,500 பேர் என,
மூன்று கட்சிகளில் மட்டும், 34 ஆயிரத்து 500 பேர்,
டிக்கட் கேட்டு மனு செய்துள்ளனர்.
  
இது தவிர, காங்கிரஸ், பா.ம.க., - வி.சி.,
- ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில்,
"சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி.
ஒவ்வொருவரும் சீட்டுக்கும், 5,000, 10,000 ரூபாய் என,
கட்சி தலைமைக்கு பணம் கட்டி உள்ளனர்;

ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் இதன் மூலமே
பல கோடிகள் வசூல் ஆகி இருக்கும்!
இத்தனை பேர் டிக்கட் கேட்டாலும்,
பங்கிட்டு கொள்ளப் போவது, 234 தொகுதிகளைத் தான்.

No comments:

Post a Comment