Monday, January 24, 2011

இவர்களில் யார் பரவாயில்லை?

இவர்களில் யார் பரவாயில்லை?
முதல்வராகத் துடிப்பவர்கள்- 1- ஜெ.ஜெயலிதா.2-மு.க.ஸ்டாலின் 3-விஜயகாந்த்
விஜயகாந்த் இப்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஓன்று என்பதால், நேரடியாக மற்ற இருவரையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.
   
ஜெயலலிதாவிற்கு சொந்தமாக இயங்கமுடியாத நிலை.சுற்றியுள்ள பலவகைப் பட்ட ஜால்ராக்கள்- அரசியலை ஆதாயப் பிழைப்பாகக் கொண்டவர்கள்-எந்தவிதக் கொள்ள்கையும் இல்லாதவர்கள்.ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ஓராயிரம் கோடி சுருட்டி அதை பிரேமானந்தா, சின்ன எம்.ஜி.ஆர். என்று அழைத்துக் கொண்ட வளர்ப்புப் பிள்ளை சுதாகரன்- இவர் மூலமாக பிரபுவின் அண்ணன் ராம்குமார்,இன்னும் தவறான பல முதலீடுகள், தண்ணீர் லாரிகளில் கட்டுக் கட்டாகப் பணம்- கடலில் பணம்- ஆற்றில் பணம் என்று பணத்தில் உருண்டு-பிரண்டு பின்னர் பணத்தைவிட பதவிதான் பெரிது என்று உணர்ந்தவுடன் ஞானி போல் பேசுகின்றனர்.
சரியான பாதையில் பயணித்திருந்தால், இன்றைக்கு கூட்டணி தயவு என்று ஓன்று தேவையில்லை.
  
பெண்களின் ஆதரவு கணிசமாக ஜெயலலிதாவுக்கு இருந்தது உண்மைதான். ஆனால் இன்றைய நிலை தலை கீழ்.இவர் கூட்டு  சேர நினைக்கும் - சேர்ந்திருக்கும் கட்சிகள் மிகப் பலவீனமானவை.வை.கோ வின் ம.தி.மு.க. மூன்று சதம் ஓட்டுக்களையும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் இரண்டு சதவீத வாக்குகளையும், விஜயகாந்தின் தேசிய திராவிடம் சுமார் ஆறு சதவீத வாக்குகளையும் கொண்டுள்ளது.இருபத்தி ஏழு  சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க. இந்தக் கூட்டணியுடன் சேர்ந்து முப்பத்தி எட்டு  சதவீதம் வாக்குகளை உறுதிப் படுத்திக் கொண்டுள்ளது.கம்யூனிஸ்ட்களின் நான்கு சதவீதமும், பா.ம.க.வின். ஆறு சதவீதமும் சேர்ந்தாலும், நாற்ப்பத்தி எட்டு சதவீதம்தான் என்று கணக்கிட முடியும்.
ம.தி.மு.க......................................03
புதிய தமிழகம் ..........................02
தேசிய திராவிடம்......................06
அண்ணா தி.மு.க.......................27
மொத்தம் .....................................38
இதைத் தவிர, இவர் கொண்டுவந்த மத மாற்றுத் தடை சட்டம், சீரணி அரங்கத்தை இடித்தது போன்ற பல விஷயங்கள் இன்னும் மக்கள் மனதில் இவருக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வைத்துள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் ஆதரவு போதாது.இவர்கள்தான் தேர்தல் பணிகளைக் கவனிப்பவர்கள்.
மு.க.ஸ்டாலின்.
 

இவருக்குத் தடையாக இருப்பது, இவரது தந்தை மு.க. அவரது வயதின் காரணாமாக அவர் ஓய்வெடுக்க செல்ல வேண்டும். அநேக நிர்ப்பந்தங்களால், கனிமொழி போன்றவர்களுக்கெல்லாம் பதவியைக் கொடுத்து கட்சியின் பெயரை நாறடிக்காமல் அவர் ஒதுங்கிக் கொண்டால்- ஸ்டாலினின் இமேஜ் நன்கு உயர்ந்துவிடும்.
மு.க.அழகிரி இவருக்கு பக்க பலம்தான். அவரை அனுசரித்து சென்றால் ஸ்டாலினுக்கு இலாபம்தான்.
இவர்கள் கூட்டணி பலம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்?
காங்கிரஸ்- 20
தி.மு.க.     - 28
வி.சி.          -03
மு. லீ.        -01
மொத்தம் -52
இதனைத் தவிர, பா.ம.க. சேர்ந்தால் இன்னும் ஆறு சதவீத பலம் கூடும். கம்யூனிஸ்ட் சேர்ந்தால் நான்கு சதவீதம். போகிற போக்கில் கம்யூனிஸ்ட்களைக் கழட்டி விட்டு விட்டு, பா.ம.க. வை சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிகின்றது.இந்தக் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு தொகுதியும் தமிழ் நாட்டில் கிடைக்காதோ என்ற பயம் வந்துவிட்டதால் ஒரு வேளை தொகுதிப் பங்கீட்டில் பல விட்டுக் கொடுத்தல் மூலமாக சில மாற்றங்கள் வரலாம்.
   
இதைத் தவிர, சாதகமான விஷயங்கள்:
அரசு ஊழியர் ஆசிரியர் ஆதரவு.
ஓட்டுக்கு ரூபாய். ஆயிரம்
தொலைக் காட்சி மற்றும் பத்திரிகைகளின் ஆதரவு.
சினிமா
மதத் தலைவர்களோடு உடன்பாடு.
நல்லாத் தெரியுது - ஸ்டாலின் ஒரு ரவுண்டு வரலாம்.
-----------------------------------------------------------------------------
feel free to ask @ pandiansangam@gmail.com
For donations to thevarsangam, email us.
-----------------------------------------------------------------------------

ஒபாமா புராஜெக்ட் என்று ஓன்று இருக்கின்றது. ஒபாமாவிற்காக வேலை செய்த இளைஞர் பட்டாளம் அமேரிக்கா, கனடாவில் உள்ளது.அவர்கள் என்ன செய்தார்கள் என்ற இரகசியம் இப்பொழுது வெளிவரத் துவங்கியுள்ளது.இது வெற்றிகரமாக வேலை செய்ததால் - பின்பற்ற நம்ம ஊர் அரசியல் கட்சிகள் ரெடி. தேவர் சங்கமும் இதைப் பற்றிய தகல்வகளை சேர்த்து வருகின்றது.

Saturday, January 15, 2011

காமராஜரின் கைக்கூலிகள்

தேவரோடு - காமராஜரை ஒப்பிடவேண்டாம் - ஓர் வேண்டு கோள்.
போர் பறை  என்ற வலைத் தளத்தில் "தேவர்" பற்றிய கருத்துக்களை தற்போதைய தலைமுறைக்கு வெறியூட்டும் வகையில் பதிவு செய்திருந்தனர்.
அதில் ஒரு முக்கிய உள் நோக்கமாக, தேவேந்தர் சமூகத்தை நாடார் சமூகத்தோடு ஒன்றுபடுத்தும் நோக்கமும் தெரிகின்றது, ஜாதி இல்லை என்று
யார் சொன்னாலும் அது உலகம் முழுவதும் பொய்தான்.
தேவர் அவர்கள் வாழ்ந்த பசும்பொன் ஊரில், அவருக்குப் பாது காப்பாக (உங்கள் மொழியில் "அடியாள்") இருந்தவர்கள் தேவேந்திர இன இளைஞர்கள்.
முக்குலோதொரின் ஆதரவும் தேவேந்தரின் ஆதரவும் இருக்கும் வரையில் தேவரின் செல்வாக்கு  என்பது குறைக்க முடியாத ஓன்று என்பதை காங்கிரஸ்
தலைமை அறிந்திருந்தது. அதனால் தீட்டப்பட்ட சதித் திட்டம் தான் இரண்டு பிரியா சமூகங்கள் எதிர் துருவங்களாக மாறின.
உண்மையில் இம்மானுவேல் சேகரனைக் கொன்றவர்கள் காமராஜரின் கைக்கூலிகள். உடனடியாக செய்தி ஊடகங்கள், காவல்துறை இவைகளைக் கொண்டு கைகள் நகர்த்தப் பட்டன. தேவர் சிறையில் அடைக்கப் பட்டு, அங்கு மெதுவாகக் கொல்லும் நஞ்சு கொடுக்கப் பட்டு தனது வாலிப வயதிலேயே கொலை செய்யப் பட்டார். ஆக, இம்மானுவேல் சேகரனையும், தேவரையும் கொன்றது காமராஜர்-கக்கன் கூட்டணி.
அதாவது நாடார் - பறையர் கூட்டணி. காமராஜர் முதல் அமைச்சர்- கக்கன் காவல் துறை மந்திரி.
காமராஜரைப் பற்றிய தேவரின் கருத்துக்கள்: அவர் படிக்காதவர், கள்ளநோட்டுக் கும்பலுக்கு உதவி செய்கின்றவர், கலப்பட வியாபாரிகளுக்கும் பதுக்கல் காரர்களுக்கும் உதவி செய்பவர் என்றுதான். அது முற்றிலும் உண்மை.காமராஜர் அன்று செய்த தவறுதான்- இன்றுவரை சிவகாசி நாடார்களின் கள்ளநோட்டு அச்சடிப்பு. அவர்கள் நடத்தும் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெறும் சிறுவர் பனி மற்றும் வெடி விபத்துக்கள். விருதுநகர் நாடார்கள் பதுக்கல் பேர்வழிகள் -அதனால்தான் இன்றைய வெங்காய விலை ஏற்றமும் என்பது நாடறிந்த உண்மை. கலப்படமும் போலிகளும் இவர்களின் கைவண்ணம்தான். பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்.வியாபரத்தை கையில் எடுத்து நாட்டைக் குட்டி சுவராக்கினவர்கள்.
தேவர் -தேவேந்திர சமூகக் கலப்பில் நிறைய திருமணங்கள் நடை பெற்று அவர்கள் மிக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றார்கள். கள்ளர்-பள்ளர் கலப்பினம்தான் இளமகன் என்ற சமூகம். இன்றைக்கும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் இவர்கள் பெரு வாரியாக வாழ்கின்றனர். பேராசிரியை .நாகேஸ்வரி சோமசுந்திரம் முதல் காவல் துறை ஐ.ஜி.போன்பரமகுரு வரை கணக்கில் அடங்கா தேவர் பெரு மக்கள் தேவேந்திரர் இனத்தோடு சம்பந்தம் கண்டுள்ளனர்.
பால் பவுடரில் கூட கலப்படம் செய்து குழந்தைகளை கொன்று கொழுத்தவர்கள் நாடார் இனம் என்ற உண்மை எதனை பேர்க்குத் தெரியும்? தூதுக்குடி பெரிய சாமீ போன்ற இரவுடிகள் தி.மு.க. வின் ஆதரவில் பெரிய தலைவர்களாக வரமுடிந்தது என்றால்...
அது தேவர் இனமும் தேவேந்தர் இனமும் சூழ்ச்சியால் பிரிக்கப் பட்டதுதான்.
காமராஜரின் இன்னொரு முகத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அவர், திருமணம் செய்யவில்லை-ஆனால், அவர் ஆண்களோடும் பெண்களோடும் உறவு கொள்பவர்.
ஆனந்த் தியட்டர் முதலாளி- உமாபதி, காமராஜருக்காகவே ஒரு கல்யாணம் செய்தார். அந்தப் பெண்மணியை இரகசியமாக காமராஜர் வைத்திருந்தார்.
பெர்ய மனிதர்கள் எல்லோரும்
காமராஜரை பெண்களைக் கொண்டு மயக்கி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.அது மட்டுமல்லாது, காமராஜர் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அயிரை மீனும்- கோழியும் மிகப் பிரியமாக சாப்பிடுவார்.இவை எல்லாம் தனிப் பட்ட விஷயங்கள் என்பதால் - தேவர் சமூகம் அதனை இது நாள் விமரிசனம்  செய்ய வில்லை.ஆனால் தேவரின் ஒழுக்கமான வாழ்வை கொச்சைப் படுத்தி எழுதும் போது, நாமும் உண்மைகளை சொல்ல வேண்டியுள்ளது. அல்ப சந்தோஷங்களுக்காக தன் பதவியைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் தலைவன் என்று அழைக்கத் தகுதி இல்லாதவர்கள்.அந்தக் காலத்தில் எந்த முதல் மந்திரியும் சொத்து சேர்க்கவில்லை. காமராஜருக்குப் பின் வந்த அண்ணா எந்த சொத்தை சேர்த்து வைத்திருந்தார்? ஆனால், தேவர் தமது சொத்துக்களை தேவேந்திர் சமூகத்திற்குக் கொடுத்தது உண்மை. பசும்பொன் சென்று, உண்மையை அறியுங்கள்.
ஆகவே காராஜர் தன் தாயைக் கூடக் கவனியாமல், ஓரின சேர்க்கையில் இன்பம் கண்டு சென்னயே கதியாகக் கிடந்தவர். தன் சொந்த தொகுதியில் தோற்றுப் போனவர். சூழ்ச்சி செய்து இரு மா பெரும் தலைவர்களைக்  கொன்றவர்- இரண்டு சமூகங்களைப் பிரித்து அரசியல் லாபம் அடைந்தவர்.காமராஜருக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்தவர் தேவர். அதனால் உரிமையோடு அவன்-இவன் என்று அழைப்பது வழக்கம். உதவி செய்த தேவரை சிறையில்(slow poison) வைத்துக் கொன்றவர் காமராஜர்.
காமராஜர் பெயரை சொல்லும் குமரி அனந்தன் எப்படிப் பட்டவர்? மணியாச்சி இரயில் நிலையத்துக்கு சாதி-இந்து வெறியனான வாஞ்சி நாதன் பெயர் வைக்க சொல்லி போராட்டம் நடத்தி அந்தப் பெயர் சூட்டப் பட்டது கண்டு மகிழ்ந்தவர்.
அக்ரகாரத்தில் ஒரு கர்பிணிப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து விட்டாள். அவள் தலித் என்பதால்- பார்ப்பனர்கள் விலகி சென்றனர். இதனைக் கண்ட ஆஷ் என்ற வெள்ளைக் காரக் கலைக்டர், அவர்களை சாட்டையால அடித்து விட்டு மயக்கம் போட்ட பெண்ணிற்கு உதவி செய்தார்.
இந்த மனிதாபிமானத்தை திரித்து கொச்சைப் படுத்தி- இந்து வெறியர்கள் வாஞ்சி நாதனை மூளை சலவை செய்து மணியாச்சியில் வைத்து கலெக்டர் ஆஷ் அவர்களை கொலை செய்ய வைத்தனர். இந்த உண்மை பாரதியார் வரை தெரிந்து- அவர் இதனைக் கடிந்து கொண்ட வரலாறு நாடே அறியும். அப்படிப் பட்ட அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்கியவர்தான் காமராஜரின் தொண்டரான, குமரி அனந்தன்.
இந்தக் காலத்து அரசியல் தலைவர்கள் எல்லா உண்மையும் அறிந்து வைத்துக் கொண்டே- அரசியல் லாபத்திற்காக மீனுக்குத் தலையும் பாம்பிற்கு வாலும காட்டுகின்றனர்.
இன்றைக்கு கிறிஸ்தவ சமயத்தை ஆக்கிரமிப்பு நடத்தும் இந்த காமராஜ தொண்டர்கள் அந்த மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்துக் கொண்டிருப்பது -சாலமன் பாப்பையா வரை சொன்ன உண்மைகள்.
சிவப்பு வர்ணத்தைக் காட்டி விழிப்புணர்வு என்னும் போர்வையால் உண்மைகளை திரித்து வரலாறு என்று வலைத் தளத்தில் பதிவு செய்யவேண்டாம் என்று தேவர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது. ஏனென்றால் சமூக முன்னேற்றத்திற்காக எண்களை அர்ப்பணிக்க முன்வரும் போது இது போன்ற விளக்கங்களைக் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.இனி இன மோதல்கள் வேண்டாம். சமூக ஒற்றுமை காப்போம்.

Friday, January 14, 2011

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

ஆளுங்கட்சியின் நிறை குறைகளை முதலில் ஆராய வேண்டும்.
கலைஞரின் தலைமையிலான அரசு உண்மையில் ஸ்டாலினின் தலைமையில்தான் செயல் படுகின்றது.அது ஒரு வகையில் வரவேற்கப் பட வேண்டியதுதான்.ஸ்டாலினின் சிந்தனைகளில் புதிய முயற்சிகள் காணப் படுகின்றன.ஆனால், அவருடன் செயல்பட உண்மையான - ஊழல் அற்ற - நேர்மையான மந்திரிகள், பிரதிநிதிகள், அதிகாரிகள் இருக்கின்றார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.!
அடுத்தது, மூட நம்பிக்கைகளை எதிர்த்து துவங்கப் பட்ட ஒரு கட்சி, இன்று போலி சாமியார்களின் உதவியை மறைமுகமாகக் கேட்டு நிற்பது அவமானம்.விஞ்ஞானம் பேசியவர்கள் சோதிடர்களின் பின்னால் அலைவது கேவலம்.

ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி கொடுக்க முடிந்த அரசு... நூறு ரூபாய்க்கு வெங்காய விலை ஏற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்தை அதி உச்சமாக ஏற்றிக் கொடுத்ததினால் இவர்களுக்கு வேண்டுமானால் இலாபம் இருக்கலாம்.ஆனால், ஒரு பூ விக்கிற பெண்மணி இந்த விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?
சென்றமுறை இவர்கள் ஆட்சியில் போடப்பட்ட பல திட்டங்கள் இந்தமுறை ஏன் கிடப்பில் போடப் பட்டுள்ளது?

எல்லாத் துறைகளிலும் கலைஞரின் வாரிசுகள் நுழைந்து மற்றவர்கள் பிழைப்பில் மண் போடும் வேலையும் நடந்து கொண்டிருக்கின்றது.

ஒரு ஜெயலலிதாவை எதிர்க்க, இவர்களின் பன்முக வியூகம் நம்மை மிகவும் சிந்திக்கவைக்கின்றது. இராசாவைக் கொண்டு விளையாடிய ஆயிரக் கணக்கானக் கோடிகள், உலக அரங்கில் ஊழல் பல்கலைக் கழகம் அமைத்தவர்கள் இவர்கள்தாம்
என்று கட்டியம் கூறுகின்றது.

கனிமொழிக்குக் கூட பதவி என்ற நிலைப்பாடு, இது  ஒரு குடும்ப தொழில் என்பதை தெளிவாகக் கூறுகின்றது.மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி -நன்றாக அரசியல் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.
தயாநிதி மாறன், ஒரு மேட்டுக் குடி அரசியல் வாதியாகத்தான் செயல் படுகின்றார்.

தமிழகத்தை பயமுறுத்தும் காரியங்கள்:
1 - குடும்ப உறுப்பினர் எல்லோருக்கும் பதவி.
2 - அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பு.
3 - ஒரு ஓட்டுக்கு ரூ.2000  என்று கொடுக்கத் தயாராகிவிட்ட திராவிடம்.
4 - எல்லை மீறிய  வன்முறை.
5 - இனி ஒருமுறை ஆட்சிக்கு வந்தால்- தீப்பிடிக்கும் விலைவாசி பயம்.

இது போன்ற காரணங்கள்- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு ரூ. - 1000 நோட்டுக்களை வைத்து - காங்கிரசின் தயவையும் பெற்றால், ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திட்டமிடுபவர்கள் - தி.மு.க. என்று நினைக்கும் போது- தேவர் சங்கம் தனது வருத்தத்தை வெளியிடாமல் இருக்கமுடியாது.
மக்கள் சக்தி- நீதி- வாக்குகளின் மதிப்பு இவைகள் உணரப்படும் பொழுது, அங்கு உண்மையான ஜனநாயகம் மலரும்.
இதை உணர்த்தும் கடமை தேவர் சங்கத்திற்கு உண்டு. அது என்ன என்பதை இப்பொது - இங்கு சொல்வது நலமாகப் படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
For donations, email: pandiansangam@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் - அடுத்த பதிவில்.