Friday, April 1, 2011

நன்றியும்... கருணாநிதியும்


கடந்த 1967ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனது. காமராஜரைப் பார்க்க வந்த நண்பர்கள்,"தமிழக மக்களுக்கு நன்றி இல்லை' என்றனர். காமராஜர் கேட்டார், "என்ன நன்றி இல்லை, சொல்லுங்க' என்றார். "இல்லை... இத்தனை நன்மை செய்தும் உங்களைக் கூட தோற்க வச்சிட்டாங்களே' என்றனர் நண்பர்கள்."என்ன முட்டாள்தனமாப் பேசுற. ஒரு லட்சம் மக்கள் போ# சட்டசபையில் உட்கார முடியாதுங்கிறதாலே தான் எம்.எல்.ஏ.,வைத் தேர்ந்தெடுத்து அனுப்புறாங்க. அவங்களுக்குச் சம்பளமும் தர்றாங்க. அவங்க முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறாங்க. எனக்கும் சம்பளம் தந்தாங்க. நாங்க வேலை பார்த்தோம். அவங்க தான் நமக்கு எஜமானர். பிடிக்கல; மாத்திட்டாங்க. எஜமான் நன்றியா இருக்கணும்னு வேலைக்காரன் நினைக்கிறது என்ன நியாயம்?' என்று கேட்டார்.

ஆனால் கருணாநிதியோ, "மக்கள் தனக்கு நன்றி செய்ய வேண்டும்' என்றார். அவர் என்னவெல்லாமோ செய்துவிட்டாராம். அதற்காக தமிழக மக்கள் அவருக்கு ஓட்டளித்து, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டுமாம்; தமிழர் பண்பாடு உதவுவது தான்; திரும்ப எனக்கு நன்றி செய்என்று, நல்ல தமிழர்கள் கேட்க மாட்டார்கள்.கருணாநிதி கேட்கிறார்.

-நெல்லைக்  கண்ணன் .

கருணாநிதி முதலில் தமிழரே அல்ல.
அப்படி இருக்கும் பொது தமிழர் பண்பாடு-குரல் என்று என்னவெல்லாமோ பேசுகின்றீர்.
காங்கிரஸ் காரர்கள் எல்லாம் தியாகிகள் போல பேசுவது தவறு.
காமராசர் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னார்.
கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தார்.
காமராசர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார்.
கருணாநிதி சத்துணவாக வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை கொடுக்கின்றார்.
காமராசர் தேவர்-த்வேந்திரர் உறவைப் பிரிக்க இம்மானுவேல் சேகரன் படுகொலை நாடகம் நடத்தினார்.
முத்துராமலிங்க தேவரை சிறையில் வைத்தே கொன்றார்.
கருணாநிதி சாதிகளை ஓன்று சேர்த்து அரசியல் பண்ணுகின்றார்.
காமராசர் ஓரின சேர்க்கைப் பிரியர்.
கருணாநிதி பெண்களை நேசிப்பவர்.
காமராஜர் நாடார் இனத்துக்கு மிகவும் உதவினார்.
கருணாநிதியும் உதவினார்-இராசாத்தி-கனிமொழி.
தினத்தந்தி, மாலைமுரசு,மாலைமலர் என்று எல்லாம் நாடார் பத்திரிகையாய் இருப்பதால்-
தினகரனை வாங்கி பொதுவானவர்கள் வசம் ஆக்கினார்.
தாமிரபரணியை சன் பேப்பர் மில் கெடுக்காமல் ஒழித்தால் கருணாதி முதல்வர் ஆவதில் தவறு இல்லை.
நெல்லைக் கண்ணன் திருவல்லிக்கேணி தொகுதியில் கருணாநிதியிடம் தோற்றதால் இப்படிப் புலம்புகின்றார்.
உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.
thevarsangam.blogspot

No comments:

Post a Comment